பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 10 அனைத்துலக மனிதனை நோக்கி இவ்வாறு இல்லாமல், ஒரு மந்திர சக்தியினல் சிறந்த முன் னேற்றத்தையும் குறையாத இலாபத்தையும் பெற்று, ஒரு விடிை யில் கோடிக் கணக்கானவர்களைக் கொன்று குவிக்கக் கட்டிய கருவியைக் கண்டு பிடித்து, இந்த மனித உடம்பை ஆயிரக் கணக் கான ஆண்டுகள் அழியாமல் காப்பாற்றும் காயகல்பத்தைப் பெற்றிருந்தாற்கட்ட, அடுத்து என்ன ? அடுத்து என்ன? என்ற வினுத் தோன்றியே தீரும். —1906. பனியால் மூடப்பட்ட மலே, தோற்றுவிட்டது போலக் காட்சி யளிப்பினும் பனியின் எதிர்ே மலே அசைந்து கொடுப்பதில்லை. -ரவிந்திரநாத் தாகூர்.