பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் 149. முடியாத நிலமைக்குச் செல்ல நாமும் அவ்வளவு துரதிருஷ்ட சாலி ,ள்க ஆகிவிட வில்லை. எவை எவை செய்ய வேண்டித் Gశ్రాణు படுகின்றனவோ, -န္ဟစ္တာ့ oGrມຕຸມ; బ్రావణాశి செய்து முடிக்கப்பெற்றன எனபது உணமையாகுல காம மறுபடியும் தொடர்ந்து இப் பூமியில் இருந்து வருவது, பூமிக்குப் பாரமே தவிர வேதில்லை. தங்களுக்கு வேண்டி பூரணத்துவம் முழுவதையும் தங்கள் மூதாதையர்கள் காலத்திலேயே பெற்று விட்டதாகவும், கவீன காலம் தங்களேத் தூண்டாமல் இருப்பதற்காகத் தங்களுடைய கம்பிக்கைகளையும், கொள்கைகளையும் மூடி மறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கருதுபவர்கள், எதிர் காலத்தில் என்ன கம்பிக்கை வைத்துக்கொண்டு, நிகழ் காலத்தில் எதற்காக வாழ் o கிருர்கள் என்று தெரியவில்லை? “... ஆகாயத்திலிருந்து வருகின்ற தேவ துாதர்களேப் போல நம்மைச் சுற்றியுள்ள உடைந்து போன கவர்களிடையே பிரிட்டி ஷார்கள் புகுந்து, நம்முடைய இருப்பையும் இந்த உலகம் விரும்பு கிறது என்ற உண்மையை எடுத்துச் சொல்லி, ஒரு கம்பிக்கையை ஊட்டிஞர்கள். நாம் எந்த மூடப்பட்ட இடத்தில் இருக்கிருேமோ, அந்தக் குறுகிய எல்லக்கு அப்பால் விரிந்து பரந்துள்ள அறிவுலகம், தொழி லுலகம், புதியன புனையும் உலகம் ஆகியவற்றிலும் நாம் தேவைப்படுகிருேம் என்பதை எடுத்துக் கூறிஞர்கள். அவர் களுடைய இந்த அறைகூவலுக்கு விடை சொல்லும் முறையில் காமும் அவர்களுடைய தோளோடு தோள் கின்று போரிட்டா லொழிய, அவர்கள் நம்முடைய உறக்கத்தைக் குறைக்கின்ற முறையில் துன்பம் இழைத்து நம்மைச் சுரண்டுவார்கள். பயிற்சித் துறையில் இந்தியா தன் பங்கைச் செலுத்த வேண்டியது அகில உலக மக்களுக்கும் தேவைப்படுகிறது. இந்த நாடு மக்கு மட்டுமே சொந்த மென்று சொல்வதற்கு நாம் யார்? உண்மையைக் க-று மிடத்து, ' நாம் ?? என்று சொல்வது யாரை ? வங்காளி, மராத்தி, பஞ்சாபி, ஹிந்து, அல்லது முஸ்லிம் என்பவர்களுள் இந்த் காம்’ என்பது பாரை ? ஹிந்து, முஸ்லிம், பிரிட்டிடிர் ஆகிய அஃ வரும் ஒன்று சேர்ந்துள்ளோமே, அந்த நாம்” தான், இந்தியா என்பது பகுதி என்பது எது என்பவற்றை முடிவு செய்யக் தகுதி பெற்றிருக்கும். இந்தப் பெரிய இந்தியாவை கிர்மாணிக்கும் வேலையில் ஈடுபடு வது என்பது, பிரிட்டிஷாரோடு நமக்குள்ள தொடர்பை கற்பன் விளையுமாறு நாம் பயன்படுத்திக் கொள்வதாகும். காம் தனிப்பட்ட வர்களாக கின்று இந்த அறைகூவலுக்குச் செவி சாய்க்காதவர்