பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழிக்கும் மேற்கும் 波莎莎 முடியிாத காரணத்தால், தங்களுக்கு முன்னர் ನುಕಲ್ಲ باrنٹ;ن 额 iற்ற. இலக்கியத்தை அனுபவிக்கத் தெரியாமல் 略 விழுங்கி இடுகிருர்கள். ஷேக்ஸ்பியர், பைரன் ஆகியவர்களே விரும்பிக் ಖ க்ாலம் போய்விட்டது. அந்த இலக்கியங்களை விரும்பி அனுபவிப்ப தால் ஏற்படக்கூடிய மனத் தெளிவு இப்போது ஏற்படவில்லை. နိူ இக் நாட்டில் வாழ்கின்ற ஆங்கிலேயர்களில் ஒரு பேராசிரி ஆயரையோ, ஒரு நீதிபதியையோ ஒரு வாணிகரையோ ఆుత్తి ஒரு போலீஸ் தலைமை அதிகாரியையோ யாரை வேண்டு ன்ே எடுத்துக் கொண்டு பார்ப்போமேயானல், ஆங்கிலப் ண்பாட்டை, அதன் உயர்ந்த கிலேயில் நமக்கு வழங்கக் டிய சக்தி உள்ளவர்கள் ஒருவரைக்கூடக் காண முடியாது. இந்தி 臟 வில் ஆங்கிலப் பண்பாடு வந்து மோதுவதால் ஏறபடிககூடிய 'உண்மையான கற்பயன்களே நமக்கு வழங்காமல் இருப்பதோடு, ம்முடைய ஆற்றலின் வளர்ச்சியையும்கூடத் தடுத்து கிறுத்தி, இநம்முடைய சுயமரியாதைக்கும் இவர்கள் ஊறு விளைவிக்கின்றனர். ல்ல சட்டங்களும், வலிமையான ஆட்சியும் மட்டும் மானிடத் தவை அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியாது. மனிதப் பண்பு ரன், முக்கியமாகக் காணக்கிடைப்பதில்லை. மனிதப் பண்பை எதிர்பார்க்கின்ற இடத்தில், வெறும் கியாயத்தை மட்டும் வழங்கு “ိန္တ], சாப்பாட்டை எதிர்பார்த்து வருகின்ற இடத்தில் கல் கிடைப் பது போலாகும். அக் கல் மிக உயர்ந்த மாணிக்கக் கல்லாக இருக்கலாம்; ஆனாலும் அது பசியைத் தணிப்பதில்லை. கிழக்கும் மேற்கும் ஒன்று சேர முடியாமல் இருக்கின்ற சூழ்நிலை "தான் இன்றுள்ள தொல்லேகட்கெல்லாம் பெரும் காரணமாகும். ஒருவருக் கொருவர் இவ்வளவு சமீபத்தில் இருந்துங்கட்ட, ஒருவரை யொருவர் சக்திக்க முடியாமல் இருப்பது பொறுக்க முடியாத மனத் துயர்த்தைத் தருகின்றது. விரைவிலோ அல்லது கொஞ்ச காலம் பொறுத்தோ இத்தகைய சூழ்நிலையை எதிர்த்துப் போராட வேண்டு மென்பது தள்ள முடியாத உணர்ச்சியாக ஆகிவிடுகிறது. ഥങ്ങ് தில் தோன்றுகின்ற இந்தப் போராட்ட உணர்ச்சி, எந்த வரை யறைக்கும் கட்டுப்படாமலும் முடிவைப்பற்றிக் கவலைப்படாமலம் தன்னைத் தான் அழித்துக் கொள்ளக்கூடிய கிலக்கும் சென்று விடுகின்றது. i . என்ருலும் கடிட, வெறுப் புணர்ச்சிகள் கிலேயானவை யல்ல. மேல் காட்டோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எத்தனை தடைச் சக்திகள் இருந்தாலும்கூட ஒரு முழு ஒற்றுமையைக் கொடுக்க 11