பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிந்துப் பல்கலக் கழகம் 163 డpఉత மறுத்துவிடும். இதன் பயனுக வங்காளி மொழி வங்காள ஆகியில் கிலத்துவிடும். எனவே இந்தியாவின் மொழி ஒற்றுமைக்கு வங்காளி ஒரு பெரிய தடையாக ஆகிவிடும். எல்லாவித வேற்றுமை கன்யும் ஒன்ருகப் போட்டு உருத் தெரியாத பிண்டமாக அடித்து விட்டால் தேசீய ஒற்றுமை தானே கிடைத்துவிடுமென்று அக்காலத் திலுள்ள மக்கள் கருதினர்கள். உண்மையைக் கறுமிடத்துத் தனித் தன்மையைத் தியாகம் செய்வதால் ஏற்படக்கடிய இலாபம் பெயரளவில்தான் உண்டு. உண்மையான ஒரே இலாபம், தனித் தன்மையை மேலும் வளர்ப்பதால் ஏற்படுவதேயாகும். இங்கு, இந்தியாவில், அரசியல் ஒற்றுமையை வளர்க்கின்ற முயற்சி வலுவடைந்ததும், அதாவது நம்மிடைய விழிப்பு ஏற்பட்ட வுடன் முஸ்லீம்களை நம்மோடு சேர்த்துக்கொள்ள முயன்று தோல்வி யடைந்தோம். ஒருவேளை நாம் வெற்றி பெற்றிருப்போமேயானுல் அது நமக்கு நன்மையாக முடிந்திருக்கும். ஆனல் நன்மை யென்பவை எல்லாம் ஒற்றுமையை உண்டாக்கி விடுவதில்லை. ஹிந்துக்களுக் கும். முஸ்லீம்களுக்கு மிடையே ஓர் உண்மையான வேற்றுமை இருந்துவருகிறது. அதை ஒதுக்கிவிடுதல் என்பது இயலாத கர்ரியம். நம்முடைய தேவைகளில்ை உந்தப்பெற்று, இந்த வேற்று மையை நாம் அறிந்துகொள்ளத் தவறில்ை, அந்த வேற்றுமையும் 'கம்முடைய தேவைகளே அறிந்துகொள்ள மறுத்துவிடும். ஹிந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்குமிடையே உண்மையான - முழு ஒற்றுமை ஏற்படாத காரணத்தால்தான் அரசியல் துறையில் அவர்களே ஒன்று சேர்க்கச் செய்த முயற்சிகள் சந்தேகத்திலும், அவ நம்பிக்கையிலும் முடிந்தன. இந்தச் சந்தேகத்தை அர்த்தமற்ற தென்று ஒதுக்கிவிடுவதால் பயனில்லை. முஸ்லீம்களே நம்மவர் களாகக் கருதி அழைக்காமல், கம்முடைய காரியம் )لسابقاً حاليا உதவிக்கு வேண்டுமென்று மட்டும் அழைக்கிருேம். அவர்களால் இனிப் பயனில்லை யென்று என்ருவது ஒரு காள் காண்போமேயானுல், அவர்களைத் தூக்கி யெறிய நாம் தயங்கமாட்டோம். அவர்களே உண்மையான கூட்டாளிகளாகக் கருதாமல் கம்முடைய தேவை களப் பொறுத்து ஏற்றுக்கொள்ளும் ஒரு கருவியாகவே கருதி வருகிருேம். தாரதம்மியமுடைய இரண்டு கட்சிகள் கூட்டாளி களாகச் சேர்ந்தால், புறத்தே இருந்து வந்த இடையூற்றைப் போக்கி முடிகின்ற வரையில்தான் அந்தக் கூட்டு கிலத்து கிற்கும். அந்தத் . (55)మి முடிந்தவுடன், வெற்றியால் கிடைத்த பொருளைப் பங்கிட்டுக்