பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 அனைத்துலக மனிதனே நோக்கி தப்பட்டது” என்பது பற்றி நம்முடைய வார இதழ்களில் ஒன் ஒப்பாரி வைத்தது: . - சகோதரி நிவேதத்தா' விவேகானந்தரிடம் கொண்ட பற். காரணமாக அவருடைய வாழ்க்கையை எவ்வாறு இந்தியாவிற் தியாகம் செயதார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனல், இங்குக் காட்டப்பெற்ற உதாரணங்கள் ஒரு வ யானவை. இவர்களுடைய அன்ருட வாழ்க்கைப் பரிசோத களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் இவர்களுை சர்வ பரித்தியாகம் நடந்தது. இவர்கள் கண்டவை அனைத்தும்.இ களுடைய இயல்புக்கு மாருகவே இருந்தன. இவர்கள் செய்ய வந்த தியாகத்தை மட்டும் அல்லாமல், அத் தியாகத்தைச் செய்வ குரிய வழி துறைகளையும் இவர்களே வகுத்துக் கொள்ள வேண் இருந்தது. ஏனென்ருல் அதற்கு முன்னர்க் காணப்பட்ட பழ மான வழிகள் அன்த்தும் இவர்கட்கு அடைக்கப்பட்டு விட்டன. இத்தகைய ஒர் இலட்சியத்தையும், அதற்குத் தம்ை தியாகம் செய்யும் வலிமையையும் இவர்கள் பெற்றது சங்ே மில்லாமல், இவர்களுடைய தேசீயப் பண்பாட்டிலிருந்தே யா கேவலம் உலகாயத மரபிலிருந்து வியக்கத் தகுந்த இத்து வலிமை கிடைக்குமா? நம்முடைய நாட்டில் அடிக்கடிக் க. முடியாத இது போன்ற உண்மைகளே ஆன்ம பலம் என்று கூரு வேறு என்ன என்று கடறுவது? நம்முடைய நாட்டில் ஆன்ம ப்லம் இல்லை என்று நான் சொ வரவில்லை. இங்குங்கட்ட அதன் ஒரு பகுதி கல்ல முறையில் வெ பட்டு விளங்கக் காண்கிருேம். நம்மிடையே யுள்ள உண்ை தொண்டர் அனைவரும், துண்டுபட்டுக் கிடக்கின்றவற் இடையே காணப்படும் முடிவான பொருளை அறிவுக் கொண்டோ அல்லது உணர்வின் மூலமோ, காணும் சக்தி துள்ளனர். பல நூற்றுண்டுகளாக உள்ள, தீவிர தியானம் செய் இயல்பும், முயற்சி செய்யும் இயல்பும் இந்தச் சக்தியின் பின் தான் அடங்கிக் கிடக்கின்றன. அதனுல்தான் இந்த காட் உள்ள புண்ணியவான்கள் முடிவிலாப் பொருளுடன் எளித தொடர்பு கொள்ள முடிகிறது. நம்முடைய தேசீயப் பண்பாட்டின் இந்தப் பகுதியை காடி நாட்டுக்கு வருகின்ற கூர்மையான அறிவு படைத்த மேட்ை ஒருவர், தாம் காண விரும்பி வருவதை உறுதியாகக் காண முடி