பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தல்ைவன் விருப்பமே நடைபெறும் 205 - சூழ்நிலையில் காணக் கூடிய சக்தியைப் பெறுகின்றர்கள். இந்தச் 'சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தால் அவர்கள் மிகக் சிறிய மனிதர்களாகவே வாழ வேண்டி நேரிடுகிறது. மானிட சமு தாயம் முழுவதிலும் பரந்து விரிந்துள்ள ನಿಹಿತಿ. அவர்களுடைய ുങ്ങി அவர்கள் காண முடிவதில்லே. இதன் பயணுக அவர் களுடைய உடல், மனச் சக்திகள், ഷ്ട്രഖ്ജത്രജl-l. கம்பிக்கைகள், எதிர்பார்த்தல்கள் ஆகிய அனைத்தும் அளவால் சுருங்கி விடுகின் றன. இவ்வாறு மனிதனுடைய ஆன்மாவை வெளிவிடாமல் சுருக்கு வது அவனுடைய உயிரைப் போக்குவதைக் காட்டிலும் மிகக் கொடுமையான தொன்ருகும். அற்பத்தனம் இல்லாத அதிகப்படி யான நிறைவே இன்பத்தைத் தருகிறது". சுயாட்சி கேட்கும் முயற்சியில், நிறைந்த குற்றங்களே இழைக்கக் கூடும் 5T6তোr எதிர்பார்க்கிருேம் என்பதை, நம்மை ஆள்பவர்களிடத்தில் காம் சொல்கிருேம். எங்கோ ஒரு நேரத்தில் கீழே விழ கேரிட்டாலும் மேலும் தொடர்ந்து நடக்கத் தயாராக இருக்கிருேம் என்பதையும், நாங்கள் விழுவதையே அடிக்கடி எடுத்துச் சொல்லி, எங்க ளுடைய முற்போக்கைத் தடை செய்யாமல் இருக்கவும் அவது, வேண்டிக் கொள்கிருேம். இது ஒரு நியாயமான விடையாகும். பிடிவாதமுடை, ஒரு மனிதன் அதிகாரிகளிடத்தில் இதே விடையைத் திருப்பித் திருப்பிச் சொன்னுல், அவர்கள் அவனைத் தண்டிக்கத்தான் செய்யவார் கள். ஆணுல், அதே நேரத்தில் தேசீயவாதிகள் அவனைப் போற்றிப் புகழ்வார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் நம்முடை, ટF(p தாயத் தலைவர்களிடம் இதைப் போன்ற ஒரு விடையைச் ,ெ ஞல் என்ன நடைபெறு Q ) urf്കുവേണ്ടൂ. கம் சமுதாயத் தலைவர்கள் நம்மைப்பற்றிச் சொல்பவை எல்லாம் சியாயமானவை யென்றே ஒத்துக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அவை யாவன : மிக மட்டமான ஒரு காலத்தில் நாம் வாழ்கிருேம்; IIւը சுய அறிவை உபயோகப்படுத்தப் புகும்பொழுது குற்ற மிமைக் கிருேம் , சுதந்திரமாக நடந்துகொள்ளும்பொழுது பிறருக்குத் திங்கு இழைக்கிருேம் ; ஆகவே நம்முடைய மூளையை உபயோகப்படுத் தாமல் கிதி சாஸ்திரங்கள் உபதேசிக்கின்ற கொள்கைகளைத் نادانه زنی வணங்கி ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் சொல்வதாக வைத்துக் கொள்வோம். இவை யனேத்தையும் ஏற்றுக் கொண்டாலும் இவற் றுக்குப் பணிந்து போவதன் மூலம் நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்ளத் தயாராக இல்லை யென்று நம் சமுதாயத் தலைவர்