பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவன் விருப்பமே நடைபெறும் 207 ஆண்டுமே தவிர, மற்ருெரு தனிப்பட்ட மனிதன் மூ" ' இதுபற்றிய தீர்க்கமான அறிவுதான் ஐரோப்பிய நாகரிகத்திற்கு வலுவான அதிகாரத்தை அளித்திருக்கிறது. & உலகத்தின் ல் பகுதியிலுள்ள காம் கைகள் இரண்டையும் ஆன்-திக்கி, மிக்க வருத்தத்தோடு பெரு சர்? ee ജ8ാഖ് விருப்பமே நடைபெறும் לל என்று கடறுகிருேம். தந்தை மூத்த சகோதரன், போலீஸ் பார்வையாளர், பூசாரி, அரசன், சித்தாலா (மாரியாயி, மனசா {காகதேவதை), ஒலபிபி (காலராத் தெய்வம்), தஷ்கின்ரே (புலித் தெய்வம்) என்ற பெயர்களோடுமட்டு மல்லாமல் ஆகாயத்திலுள்ள சனி, செவ்வாய், ராகு, கேது ஆகிய பெயர்களையும் தலைவனுக்குச் சூட்டுகிருேம். நம்முடைய சக்தி முழுவதையும் ஆயிரம் துண்டுகளாக உடைத்து அவற்றைக் காற்றில் வீசுகிருேம். கல்லூரியில் உள்ளவர்கள் கீழ்க்கண்டவாறு பேசலாம் :'பழைய பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் நாங்கள் இப்போது அநேகமாகக் கொண்டாடுவதில்லையே. அம்மை குத்திக் கொண்டிருக்கிருேம். காலராவை எதிர்த்துப் போராட, உப்புத் தண்ணீர் ஊசி போட்டுக் கொண்டிருக்கிருேம். மலேரியாக் கொசுக்களின் மூலம் பரவுகின்ற காய்ச்சலைத் தெய்வம் என்று நம்பாமல் அவை ஒரு கிருமியிஞல் வருகின்றன என்றே கம்பு கிருேம். என்ருலுங்கூட, வயிற்றுக் கட்டியால் ஊதிப் போயிருக் கின்ற எங்கள் வயிற்றைச் சுற்றி மட்டும் ஒரு மந்திரத் தாயத்துக் கட்டியிருக்கிருேம்’ என்று சொல்லக் கூடும், இதனை வெளிப்படையாக நாம் ஏற்றுக் கொள்கிருேமோ, இல்லையோ அதுபற்றிக் கவலையில்லே. கீழ்ப் படிதல் என்ற விஷச் சத்து நம்முள் நிரம்பி யிருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. மனத்தின் கோழைத்தனம் என்பது, இன்ன தென்று குறிக்கப்படாத அனைத்தையும் சூழ்ந்துள்ள ஓர் அச்சத்தின் காரணமாகவே வருகிறது. அனைத் துலகச் சட்டத்தின் மூலம் வெளிப்படுகின்ற அனைத் துலகச் சக்தியை காம் அறிந்து கொள்ள முடியாத காரண்த்தால், முற்கூட்டியே, கம்முடைய அறிவு பைத்தி யக்காரத்தனமானது என்று ஒதுக்கி விட்டு, ஆயிரக்கணக்கான சந்தேகங்களுக்கு இடம் கொடுக்கிருேம். கம்முடைய அறிவைச் சந்தேகிக்குமாறு, அச்சம் என்றுமே துண்டுகிறது. எப்போதும் எதனியும் மேற்கொண்டு செய்ய வேண்டா மென்றும், அந்த