பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಹJar விருப்பமே நடைபெறும் 2 1 7 அதனுடைய , சிதைந்த அழகைப் புகழ்வது போலிருக்கிறது. அன்ருெரு ஸ்கான யாத்திரை’ திருவிழாவில் ಆಗಿಆrಿ யிலிருந்து கல்கத்தாவுக்கு நான் மீண்டு வருகையில் ஆயிரக்கணக் கான யாத்திரிகர்கள், பெரும்பாலும் பெண்கள், ரயில் கிலேயத்திலும், படகிலும் எல்லே யில்லாத அவமானத்தையும், துன்பத்தையும் சகித்துக் கொண்டு, கங்கையில் முழுகுவதற்காக வந்தார்கள். இவ்வாறு துன்பத்தைச் சகித்துக் கொள்வதை மேலாகப் பார்த்தால் அதில் ஓர் அழகு இருக்கக் காண்கிருேம். ஆளுல் நம்முடைய அக மனத்தைக் காணக்கூடிய சக்தி படைத்த கடவுள் குருட்டுத் தனமான இந்தப் பக்தியை ஏற்றுக் கொள்வதில்லை. தங்கள் குழந்தைகளின் தலைகளில் அளவு மீறிய விரதங்களே ஏற்றி அதன் பயனுக, இந்த உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களுக்கும் தல வணங்குவதோடு இந்த உலகத்திற்கு அப்பால் இருக்கின்ற எல்லா நிழல்களுக்கும் தலே வணங்குகின்ருர்கள் பெண்கள். தங்க ளுடைய சுதந்திரச் செயல்களுக் கெதிரே வேண்டுமான முட்டுக் கட்டைகளைப் போடுவதுதான் அவர்கள் செய்யும் பிணியாக இருந்து வருகிறது. உண்மையான் வளர்ச்சியின் எதிரே ஆகா யத்தை அளாவிய குறுக்குச் சுவர்களே எழுப்புவதே முன்னேற்றம் என்று அவர்கள் கருதுகிருர்கள். உண்மைக்காக அனுபவிக்கப் படும் துன்பம் அழகுடையது. அதன் எதிரே குருட்டுத்தனத் தினுலோ அல்லது வலிமை யின்மையினலோ அனுபவிக்கப்படும் துன்பம் அழகற்றதாக ஆகி விடுகிறது. தியாகம் செய்வதற்குத் தேவையான வீரம் கிறைந்த சக்தியைக் கவலை யில்லாமல் செலவழிப் பதுதான் ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கின்ற பெரும் பேருகும். வரவை விடச் செலவு அதிகமாக ஆகின்ற முறையில்தான் இன்று நம்முடைய கணக்கு இருந்து வருகிறது. ஆண்களும் பெண் களுமாக ஆயிரக் கணக்கான யாத்திரிகர்கள் கங்கையில் ஒரு முழுக்குப் போட்டுப் பெருமையை படைவதற்கு ஒடிச் செல் வதை என் கண்ணுலேயே பார்த்திருக்கிறேன். இததகைய கூட்டத்தில் உடல்நல மில்லாதிருக்கின்ற ஒரு யாத்திரிகன் கீழே أن أين ربع دان أنه لن إنت وسدنت نذ نزيلنت أقليّة نانتا (بالرنينغ Bزن نة لكل نيلزني نانا لنا பைச் சேர்ந்தவன் என்று தெரியாத காரணத்தால் அவனைத் தொட்டு அவனுக்குச் செளகரியஞ் செய்ய யாரும் முன் வருவ தில்லை. உண்மையைக் கூறுமிடத்து ஆன்மீக வறுமை என்பது இதைத் தவிர வேறில்லை. இந்த யாத்திரிகர்களின் பக்தி, இறக்