பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 அனைத்துலக மனிதனை நோக்கி கும் நிலையிலுள்ள ஒரு மனிதனிடத்தில் கூட அவர்களுக் មាត្រូព៌ា யில்லாமல் செய்து விட்டது ஆச்சரியப்படத் தகுந்த ஒன்றுதான். பக்தியின் காரணமாக ஏகலைவன் ? தன்னுண்டய கட்டை விரஜலக் கொடுமை கிறைந்த துரோணுச்சாரியாருக்கு வெட்டிக் கொடுத்தான். இந்த ஒரு செயலின் மூலமாக அவன் வாழ்நாள் முழுவதும் முயன்று கற்றுக்கொண்ட வில் வித்தையை அவனுடைய இனத்தவர்கள் யாரும் கற்றுக் கொள்ள முடியாதபடி செய்து விட்டான். இத்தகைய பயனற்ற, முட்டாள்தனமான பக்தியை ஆண்டவன் அன்போடு ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்ருல், ஆண்டவன் மனிதனுக்கு அளித்த அரிய பெரிய சக்தியை அவ மானப்படுத்துவனவாகும் இத்தகைய செயல்கள். கண்களை மூடிக்கொண்டே கடந்து பழகிய ஒருவன் கண்களைத் திறந்து கொண்டு நடக்க நேரிட்டால் செம்மையாக கடக்க முடியாது. பிறப்பிலேயே அடிமையாக இருக்கின்ற ஒருவன், தன்னுடைய தலைவனுக்காகத் தன்னுடைய உயிரைத் தியாகம் செய்கின்ற பழக்கமுடைய ஒருவன், தானே தேர்ந்தெடுத்த ஒரு சிறந்த காரணத்திற்காகத் தன்னுடைய உயிரைத் தியாகம் செய்ய முடியாது. ஏனென்ருல் இத்தகைய தியாகத்தில் அவனே தலை வகை இருந்து முடிவு செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. - நம்முடைய கிராமங்களில் நடைபெறுகின்ற பொதுநல வேலைகள்: அனைத்தும் கெளரவத்தையும், பெருமையையும் சம்பாதிக்கும் ஒரே கோக்கத்துடன் செய்யப்பட்டதே, இந்தக் கிராமங்களின் தீராத வேதனையாக இருந்து வருகிறது. ஆண்ட வனைத் தவிர, இத்தகைய புகழ் வேட்டையாடும் தொண்டர்கள்தாம் கிராமங்களைப் பராமரிக்கும் பணியை இன்னும் செய்து வருகிருர்கள். இவர்களே யல்லாத மற்றவர்கள் அனைவரும், தங்கள் கைகளைப் பயன்படுத்தி ஒரு கூடை மண் வெட்டுவதைக் காட்டிலும், தாகத் தினுல் உயிரைக்கூட விட்டு விடுவார்கள். கிராம மக்கள் இது வரையில் எவ்வாறு இருந்தார்களோ, அதேபோலத்தான் இன்னும் இருந்து வருகிருர்கள். அதாவது ஒரு மூதாட்டியின் கையில் அகப் பட்டக் குழந்தைகளாக, ஒவ்வொரு ஆனும் பெண்ணும் என்னென்ன செய்ய வேண்டுமென்று அவள் முடிவு செய்திருக் கிருளோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு கடப்பவர்களாக இருந்து வருகிருர்கள். அவர்களுக்குத் தேவையானவை என்று சொல்லும்பொழுது அவர்களுடைய ஜாதி மத அடிப்படைகள், ஆன்மீகத் துறையிலும் லெளகீகத் துறையிலும் அவ்ர்கள் செய்ய