பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.2.2 அனைத்துலக மனிதனே நோக்கி போன்றுள்ள அறிவு அழியுமாறு செய்தால் கிளேகள் தாமே பட்டுப் போகும். சூத்திரனுடைய வேர்களே வெட்டுவதிாகிய எளிய செயலைப் பிராமணன் செய்து முடித்த பிறகு, சூத்திரனுடைய தலை, தானே பிராமணனுடைய பாதங்களில் வந்து'விழுந்தது. ஆளுல், சுதந்திரத்திற்குத் தலைமை வாயிலாகிய அறிவு வாயிலே ஆங்கிலேயர் கள் மூடிவிடவில்லை. பல ஆங்கிலேய அதிகாரிகள் இவ்வாறு செய்து தற்கு வருந்துவதையும், கல்வித் துறையில் இவ்வளவு வேகமாக முன்னேருமல் தடுக்கவேண்டு மென்று அவர்கள் விரும்புகிருர்கள் என்பதையும் நான் அறிவேன். ஆனல் ஒருவனுடைய சுயநலத் திற்காக அவனுடைய மனிதப் பண்பாட்டைப் பலியிடுதல் என்பது தற்கொலேக் கொப்பாகும் என்பதை அவர்கள் முற்றிலும் மறுக்க முடியாது. - , , சுயாட்சிக்காகச் செய்யப்பெறும் நம்முடைய கியாயமான கோரிக்கைகளைக் கட்டாயம் புரிந்துக் கொள்ளக்கட்டிய மன நிலையை ஆங்கிலேயன் இயல்பாகப் பெற்றுள்ளான் என்ற கருத்தை நாம் வலுவாக கம்பி, அந்த கம்பிக்கையில் கிலக்கக் கட்டுமேயானுல், அப்பொழுது எல்லேயற்ற துன்பங்களைச் சகிக்கவும் பல்வேறு தியாகங்களைச் செய்யவும் அவற்றின் பயனுக் கம்முடைய கருத்தை கிறைவேற்றிக் கொள்ளவும் நம்மால் முடியும். இதற்கு மாருக, எல்லாவற்றையும் தலைவனின் மாற்ற முடியாத உறுதியினிடத்தில் விட்டுவிடும் நம்முடைய வாழ்வையே மேற்கொள்ளுவோமேயானுல் அதனுல் ஏற்படும் ஆழ்ந்த ஏமாற்றம் இரண்டு வழிகளில் வெளிப்படும். அவையாவன :-மூலைகளிலும், முடுக்குகளிலும் சதிக் கும்பல்கள் தோன்றித் திடீரென்று வெளிப் படும் புரட்சி இயக்கங்களாக மாற முடியும். அல்லது ஒரு குறிப் பிட்ட வைஸ்ராய் நல்லவர் என்ருே கெட்டவர் என்ருே ரகசியமாக ஒருவருக் கொருவர் பேசிக் கொள்வதிலும், குறிப்பிட்ட ஒருவர் வைஸ்ராயின் கிறைவேற்றக் குழுவில் உறுப்பினராக இருக்கின்ற வரையில் இந்தியாவுக்கு எந்த நன்மையும் விளையாது என்று பேசிக் கொள்வதிலும், மிஸ்டர் மார்லி இந்தியாவுக்கு ராஜ்யக் காரியதரிசி urg (Secretary of State for India) sugo Gurăsărp is rost நன்னுள் என்று பேசிக் கொள்வதிலும் மற்றும் இது போன்ற பயனற்ற பேச்சுக்களிலும் ஏமாற்றம் வெளிப்படும். சுருங்கக் கூறுமிடத்து இந்த ஏமாற்றம், நம்முடைய சக்தியை வீணடித்து அதனைப் பூமிக்கு அடியில் தள்ளவோ அல்லது பயனற்ற பேச்சுக் களில் பொழுதைக் கழிக்கவோ செய்துவிடும்.