பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியத்தின் அழைப்பு 305 -4குக்கிறது தேசத்துக்கு விலை மதிப்பில்லாத ஒரு பொக்கிஷம் மிகக் குறுகிய காலத்தில் அதற்குக் கிடைக்கும். அதனு-ை" மயக்கில் மக்கள் அனைவரும் பகுத்தறிவைக் காற்றில் பறக்க விட்டு விட்டதுடன் அவ்வாறு செய்யாதவர்களே வெறுக்கவும் செய் கின்றனர். இதில் வருந்தத் தகுந்த விஷயம் என்ன வென்ருல் இந்தத் துண்டில் விழுங்காதவர்கள்கூட இதன் பயனே அனுப் விக்க விரும்புகிருர்கள். ' இது ஒரு நல்ல காரியத்துக்குப் பயன் படும் ' என்று அவர்கள் கடறுகிருர்கள். ' சத்தியத்தில் தான் வெற்றி இருக்கிறது; வேறு எதிலும் அதைப் பெற முடியாது’’’ என்று கூறும் இந்தியா சுய ஆட்சிக்குத் தகுதி யற்றது என்று அவர்கள் கருதுகிருள்கள் போலும். - துரதிர்ஷ்டவசமாக, கிடைக்கப் போகும் இலாபத்திற்கு ஒரு பெயர் கொடுத்தார்களே தவிர, அதனை விளக்கிக் கூறவில்லை. இன்ன தென்று விவரிக்க முடியாத அச்சம், மேலும் அதிகமான அச்சத்தை ஊட்டுவது போல, வடிவு பெருத, ஆளுல் ஆசைப்பட்ட பொருள் இன்னும் நம் விருப்பத்தை அதிகப்படுத்துவதாகவே உள்ளது. கற்பனைக்கு விடப்பட்டுவிட்டமையின் அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப அதற்கொரு வடிவை அமைத்துக் கொள்ள லாம். இதனுடைய உண்மையான இயல்பை ஆராய வேண்டு மென்று தொடங்குவதும் பயன்படவில்லை ; ஏனெனில் அது தன்னைத் தானே மறைத்துக் கொண்டு வேடம் புனேயும் இயல் 'புடையது. அதனுடைய எல்லே வரையறுக்கப்படாத தன்மையால் ஆசை அதிகரிக்கப்பட்டாலும், அதை அடையும் வழியும், அடை யும் நேரமும் மட்டும் குறிப்பிட்டுக் கூறப்படுகிறது. சுய ஆட்சி வெகு அண்மையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட காளில்' வந்துவிடப் போவதாகப் பலர் எண்ணுகின்றனர். அவர்கள் தங்கள் சுதந்திரத்தை விட்டுவிட்டதாற் போலும், பிறரும் அவ்வாறே செய்யவேண்டும் என்று கினைக்கின்றனர். நாம் ஒரு பேயை ஒட்டவேண்டி ம்ந்திரவாதியை அழைக்கப் போக, அந்தப் பேய் மந்திரவாதி வடிவாகவே வந்தது போலும் இருக்கிறது. இது. மகாத்மா தம் அன்பு வழியாகவே இந்தியாவின் இருதயத்தைக் கவர்ந்து விட்டார். அதன் பொருட்டு அவருக்கு நாம் தலை வணங்கு கிருேம். சத்தியத்தின் முழு ஆற்றல் எவ்வளவு என்பதை அவர் கமக்கு எடுத்துக் காட்டியுள்ளார். ஆகலின் அதற்கும் அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம். கித்தியத்துவம் வாய்ந்த சத்தியத்தைப் பற்றி நாம் நூல்களில் படித்துள்ளோம் ; அதைப் பற்றி நாம்