பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

806 அனைத்துலக மனிதனே நோக்கி பேசுகிருேம்; ஆலுைம் சத்தியத்தை நேருக்கு நேர் சந்திப்பது வாழ்க்கையில் பெரும் பேறு என்றே கூற வேண்டும். ஒருவருடைய வாழ்க்கையில் அத்தகைய ஒரு சக்தர்ப்பம் வருவது துர்லபம். மாகாணத்துக்கு மாகாணம் சென்று அரசியல் பேச்சுக்களை அள்ளி வீசலாம். தேசிய காங்கிரசைக் கூட ஆக்கலாம் ; அழிக்கலாம். ஆனல், பல்லாயிரம் ஆண்டுகளாக ஆழ்ந்த உறக்க்த்திலிருந்த நம்மை எழுப்பும், உண்மை அன்பு என்னும் தங்கத்தாலாய மந்திரக் கோலே காண்பதுதான் அரிது. அத்தகைய அபூர்வ மந்திரக் கோலே வைத்திருப்பவருக்கு நம் தலே தாழ்ந்த வணக்கம் உரியது. ஆல்ை, சத்தியத்தின் வடிவத்தைக் கண்ட பிறகு கூட, அதன்மாட்டு நாம் கொண்டுள்ள நம்பிக்கை வலுவாக இல்லை யானுல் இதல்ை பெறும் நன்மை யாது? அன்பின் உண்மையை இருதயம் ஏற்றுக் கொள்வதுபோல அறிவின் உண்மையை மனம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று வரை, காங்கிரஸோ அன்றி வேறு எந்த ஒரு நிறுவனமோ இந்தியாவின் இருதயத்தைக் கவர. வில்லை. அன்பின் கைப்பட்டே அது நடைபெற வேண்டி இருந்தது. இப்பொழுது அன்பின் உண்மை தெரிகின்ற நேரத்தில் சுயராஜ் யத்தைப் பொறுத்தவரை மற்ருேர் உண்மையிலிருந்து நம் நம்பிக்கையை இழந்து விடுவதா? - இதற்கு ஓர் உதாரணங் தர விரும்புகிறேன். ஒரு வைணிகனே' த் தேடுகிறேன். எங்குத் தேடியும் தக்க ஆளைக் காண இயலவில்லை. அவர்கள் அனைவரும் தொழில் நுட்பம் அறிந்தவர்கள் ; உயர்ந்த சம்பளம் பெறுகிருர்கள்; அவர்களுடைய நுட்பத்தைக் கண்டு வியக்கிறேன். ஆனல் என் உணர்ச்சியை அவை தொடுவதில்லை. இறுதியாகச் சந்தித்த வைணிகன் வாசிக்கத் தொடங்கியதுமே உள்ளம் நெகிழ்ந்தது. அவனேயே என் குருவாக ஏற்றுக் கொள் கிறேன். உடனே வீணை செய்ய வேண்டும் என்று விரும்பினுலும் என் நிதி கிலேமை அதற்கு இடங் கொடுக்கவில்லை. அந்தக் குரு என்மேல் கொண்ட கருணையின் காரணமாக கவலைப்படதே. இந்தக் குச்சியை எடுத்துக் கொள். அதன் நீளத்துக்கு ஒரு கயிற்றைக் கட்டி இதனையே வாசித்துக் கொண்டிரு. ஒரு குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்டநாளில் இந்தக் குச்சி ஓர் உண்ம்ை வீணையாக மாறி விடும்’ என்று கூறுகிருர். அவ்வாறு க்றில்ை அது பயன் படுமா? இவ்வாறு, என் சூழ்கிலேயில் குரு கருணை காட்டினுல் அது தவருன கருணையாகும். வீணே போன்ற இத்தகைய் சாமான்களே எளிதான விலக்குப் பெற முடியாது என்று, என்னிடம் கருணை