பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டுறவு 385 இருப்பினும் கைகள் இல்லை. வாழ்க்கையை கடத்துவதற்கு எவ்வாருே அவைகள் முயன்று நடத்திக் கொள்கின்றன. சாதாரண வாழ்க்கை என்ருல் வறுமையும் தோல்வியுக்தாம். ஆஇல் மனிதன் நல்லதிர்ஷ்டவசமாக இரண்டு கைகளேப் பெற்றுள்ளான். பிற உயிர்களின் மேல் ஆன செலுத்தும் ஒரு வசதியை அவனு: டைய கைகள் அவனுக்குத் தந்துள்ளன. யந்திரங்களின் உதவி யினுல் அவனுடைய ஆற்றலே அதிகப்படுத்திக் கொண்ட பொழுது இன்னும் ஓர் அடி முன்னே எடுத்து வைத்து விட்டான். மனிதனு டைய இந்த ஆற்றலைக் குறைக்க வேண்டுமென்று க-டு:'தி பைத்தியக்காரத்தனம், யந்திரங்களின் மேல் ஆட்சி செலுத்த முடியாத தேசங்கள் மனிதனிடம் தோல்வி கண்ட விலங்குகளைப் போலத் தோல்வியைத் தான் காண நேரிடும். * - சந்தர்ப்பத்தின் உதவியில்ை, தனியொரு மனிதனே அன்றி ஒரு தொகுதி மக்களோ, அதிகாரத்தின் காரணமான வழிகளையும், கருவி களேயும் கைப்பற்றி விட்டபொழுது பிரச்னை தோன்றுகிறது. ஒவ்வொரு காட்டிலும், எல்லா அரசியல் அதிகாரமும் ஒரே மனித னிடம் இருந்த காலமும் உண்டு ; அக் கிலேயில் அவனுடைய எண்ணம் எதுவோ அதுவே நிறைவேறி வந்தது. அதிகாரத்தை அவன் தவரு ைவழிகளில் செலுத்தாமல் அவனே அடக்க வேண்டுமானுல் அவனுடைய மனச் சாட்சிக்கு முறையிடுவது தவிர, அன்றைய கிலேயில், வேறு வழியில்லே. அவ்வாறு செய்யப் பெற்ற முறையீடுகளைக் கேட்கும் செவிகள் அதிகாரத்தின் உச்சியில் கின்றவர்கட்கு எப்பெர்ழுதுமே வாய்த்ததில்லை. அதனுல்தான் சில நாடுகளில் உள்ள மக்கள், தம் ஆட்சியாளரிடமிருந்து அதிகா ரத்தை பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டனர். மேலும், 'ஆட்சி யாளனின் அதிகாரம் என்பதே நம்முடைய அதிகாரங்களின் கூட்டுத் - தொகையாகும். ஆதிகாரம் ஒரு கையில் இப்படிக் குவிவதால் நாம் சக்தியை இழந்து விட்டோம். நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்று கண்டு கொண்டால், காம் பெறும் அதிகாரம் அனைத்தையும் ஒற்றுமைப்படுத்தி, கம்முடைய இணைப்பு அரசை கிறுவி விடலாம் ' என்று . இவர் அவர்கள். இத்தகைய சந்தர்ப்பம் இங்கிலாந்துக்குக் கிடைத்தது. மற்ற நாடு. களுக்கு இந்தச் சக்தர்ப்பம் கிடைக்கவில்லை என்ருல், அந்த காடு கள், குவிந்து கிடக்கும் ஆற்றலைப் பங்கிட்டு மறுபடியும் நடை முறைக்கும் பயன்படுத்த்க்கூடிய முறையில் அதற்கேற்ற கல்வி யையோ, ಣ நிலையையோ பெருத காரணங்தான்.