பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

全垒 அனைத்துலக மனிதனை நோக்கி கட்கு இடைவிடாமல் அதனை அடித்து நொறுக்குகிருேம். அடிமேல் அடி அடித்ததன் விளேவாக அக் குவியல் சரிந்து வீட்டின் மேல் தளம் போல ஒரே சமமாக ஆகி விடுகிறது. இவ்வாறு சம தரை யாக ஆகிவிட்டமையின் இதனை ஒரு வீடு என்ற ஆறு முடியுமா? காற்றையும் ஒளியையும் உள்ளே அனுமதிப்பதற்கு ஜன்னல்கள் எவையேனும் அதில் உண்டா? ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்வதற்கு இதனைப் பயன்படுத்த முடியுமா? அதில் ஒழுங்குமுறை, அழகு, ஒன்றல் ஆகிய எவையேனும் இருக்குமா? வரலாற்றில் இதுவரைக் காணப்படாத முறையில் ஒரு பெரிய கட்டடத்தை நம் காட்டில் கட்டுவதற்கு மிகப் பெரிய அளவில் சாமான்கள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கக் கற்று விட்டதால் கட்டவும் கற்று விட்டோம் என்று யாரும் கினைத்துவிட வேண்டா. சாமான் சேகரமும், வீடு கட்டும் முயற்சியும் ஒரே நேரத்தில் படிப் படியாக நடைபெற்ருல் ஒழிய கல்ல பயனைக் காணமுடியாது. எனவே, என் மகன் ஒரு மனிதனுக வளர வேண்டுமென்று நான் விரும்பினல், அவனுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு மனித கை வளர்வதற்குரிய முயற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். அவன், தன்னுடைய மனனம் செய்யும் கினைவாற்றலை மட்டும் நம்பி வாழாமல், தானே சிந்திப்பதற்கும், தன் கற்பனையைப் பயன்படுத்து வதற்கும் பழக்கப்படுத்தப்பட வேண்டும். நல்ல பயனைக் கான வேண்டுமாயின் ஏர் -ழுது, பறம்படிப்பதுடன் வயலுக்கு நீரும் விட வேண்டும். அதிலும் நெற்பயிர் நல்ல கீர்வளமுள்ள பகுதியில் நன்கு பயிராகிறது. கெற்பயிர் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மழை மிகவும் அவசியமாகிறது; மிகவும் தேவைப்படும் அந்த கேரத்தில் மழை இல்லாவிட்டால் கெற்பயிர் அழிந்து விடு கிறது. அந்தச்சமயம் கடந்த វិpញ ១ នាំសា மழை பெய்தாலும் பய னில்லை; பயிர் பிழைக்காது. குழந்தைப் பருவம், இளம் பருவம் ஆகிய ல வளர்ச்சி படைவத்ற்கு இலக்கியத் துரண்டுதல் மிகவும் *ങ്ങഖുക ു. இந்தத் தூண்டுதல் பட்ட வுடன், அவனுடைய மனமும், இருதயமும் மெல்ல வளர்ந்து ஒளியும் காற்றும் உள்ள இடத்தில் தஜல நீட்டி, நல்ல சுகாதாரத்துடனும் வலிமையுடனும், வளர்ச்சி படையும். அகராதியையும் படிப்பதில் பருவங்களில் மனிதன் கல் வெறும் இலக்கணத்தையும் s r. அந்தப் பருவம் கழிந்தால் இவை வளர்ச்சியடையாமல் -- அப்படியே கின்று விடும். அதன் பிறகு ஐரோப்பிய இலக்கியத்தில் காணப்படும் மிகக் சிறந்த உண்மைகள் மிக உயர்ந்த கருத்துக்கள், அழகான எண்ணங்கள் ஆகியவற்றை نتهٔ