பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இலாரிக்காரன் ഭൂജ്മേക്കേ லாரியை மோதியடிச்சுப்பிட்டு பறந் திட்டான். மாணிக்கம் அடிபட்டது தெரியாம தாளுக்காரர் சைக்கிளிலே லாரியை துரத்திக்கிட்டு ஓடியிருக்காரு கீரமங்க லம் தாண்டி, ஆவணத்திலே நெல்லு மூட்டைகளைப் புடிக்கிற கொட்டகைக்குக் கிட்டணியில்ே லாரி நின்னடியும் புடிச்சுக்கி , டாரு. இப்ப அறந்தாங்கியிலே அந்த லாரி கெடக்கு..." என்' சூர் பெரியவர். . . . - * *- - அன்னக்கிளி திண்ணையில் பாயை விரித்துப் ப்ோட்டாள். தந்தை சொன்ன விவரம் செவிகளில் ஏறத் தவறவில்லை. மாணிக்கம் பாயில் மெல்லத் தலை சாய்த்தான். அசந்து போய் உறங்கத் தலைப்பட்டான். - "ஒரு சங்கதி, ஆத்தா, சின்னச்சாமி அம்பலம் வகையா மாட்டிக்கிட்டு, அவன் ராசாங்கத்துக்குத் தெரியாம ஏமாத்தி பதுக்கி வச்சிருந்த உபரிக் கணக்கு நெல்லு மூட்டை நூறையும் அறந்தாங்கியிலே போலீசு பறிமுதல் செஞ்சு வச்சிருக்குது. கேசு பதிவு செஞ்சுக்கிட்டு ஆளை ஜாமீனிலே விட்டுருக்காங்க!” என்று புதிய விவரத்தை மகள் முன் வைத்தார், அம்பலம். *இதிலே நெல் பறிமுத்லும் அபராதமும்தான் கெடைக்குமாம். ஆளு. இன்னுெரு காரியம் செஞ்சு தப்பிச்சுக்கிட்டு இருக்கான். இது அம்பலமாயிட்டா, ஐயா கம்பி எண்ண வேண்டியதுதா, மூக்கும்! ..." என்றும் சொன்னர் பிறகு அவர் தம் அருமைக் குமரியைப் பார்த்தார். அவள் சோகமே உருவாக நிற்பதைக் கண்டதும், அவருக்குப் பயம் பிடுங்கித் தின்றது. அவள் நெற்றி, யைத் தொட்டுப் பார்த்தார். "என்ன ஆத்தா, இப்பிடிப் பொரி புது: மேலுக்கு முடியலையா? ஆசாரி ஐயாகிட்ட கையைக் காட்டப்புடாதா?" என்று கவலை மீதூரக் கேட்டார். | அன்னக்கினி, "உடம்புக்கு ஒண்னுமில்லேங்க் அப்பா" என். , ஆமா, மாப்புள்ளே வந்து சாப்பிட்டாங்கல்ல்?.. ੋੜ੍ਹਾਂ இத்துஇர்.ੋ

  • 、岑塾。

இதப் பண்ரம் செக்கிட்னும்னு வெள்ள்ளவே சொன் ه به