பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#31 - திபத்தை ஆத்தா ஏத்துக்கிடச் செஞ்சுபுடுறேன்:. ஆத்தன. ரதத்திலே புறப்பட்டவுடனே என்னுேட ஆடுதானே-ஆமாங்க நீங்க எங்கிட்ட விற்கப்போற அந்த என் ஆடுதானே இனி தலைப் பிலே இருக்கும்! ... இதுமட்டுக்கும் இடை நடுவிலே வேறே ஆடு வாசல் இல்லே! அந்தத் துள்ளலிலே அம்மான்காரரு முதல் ஆடன ஏத்தி வச்சுப் படைச்சுக்கிட்டு வந்தாரு இனி மேப் பார்த்துக்கிடலாமே! இனிமே, தலைப்பு ஆடாய் என் ைேட அந்தப் புது ஆடுதானே ஆகப்போகுது? ஆனபடியாலே, ஆத்தா ரதம் புறப்பட்டடியும், தலைப்பிலே இருக்கிற என் புது வூட்டு முதல் தீபத்தைத்தானே ஆத்தாள் ஏத்துக்கிடவேணும்? இதுக்கு மாரு ஏதானும் நடந்தா, அப்பவே வெட்டுப் பழி குத் துப் பழிதான்! வன்மம் பட்டிடுச்சுதின்ன, அப்பறமா யாருமே - * * * எனக்கு ஆனைக் கொம்பு இல்லே! ஊம், அப்பறம் ஊர்ப் பஞ் ఫ్రీ சாயம், ஆறு கரைப் பேச்சு, எட்டு ஊர் கார்வாரு-னதுதா வரட்டுமே பார்த்துக்கிறேன். ஒரு கை ... ஆதியப்ப அம்பலத் துக்கு ஒரு புத்தி கற்பிக்காம ஒயமாட்டேன். அவருக்கு ஒரு அவப்பேரை நானே உண்டாக்கிக் காட்டுறேன்! ... ஆலணி பொறந்ததும், சுருக்கிலேயே அந்த ஆட்டை எனக்கு நீங்க கிர யம் பண்ணிக் குடுத்துப்புடுங்க! அதுக்கு ரூபாய் ஏழாயிரத்து ஐநூறை உங்க இஷ்டப்படியே சுளேயாய்க் கொடுத்துப்புடு றேன்! அப்புறம் பாருங்க கதை திரும்புறதை...அதுக்கப்பாலே நீங்க கேட்டுக்கிட்ட சம்பந்தம் சாடிக்கையை முடிச்சுக்கிப. லாம்! அப்பாலே அம்பலகாரருக்குப் புரிஞ்சுடும் இந்த வீரமணி யோட சுயரூபம். உப்புப் போட்டுச் சோறு உண்ணவரக யிருந்தாக்க, அந்தடியும் நாக்கைப் புடுங்கிக்கிட வேணும். இல்லே, கழுத்திலே சுருக்குப் போட்டுக்கிட்டு நாண்டுக்கிப. னும். பொறக்கட்டும் ஆவணி என்ன ஆகிருர்ன்னு பார்க்கி றேன் அந்த ஆம்பிளேயை." 。 , . - வீரமணி இள மீசைமீது கைபோட்டு வீராப்புடன் முழக்கி ஒன். - . . . . - ..o.o. --- - சின்னச்சாமி விண்ணில் மிதந்தார்.