பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟹莎8 மாணிக்கத்தை அண்டினுள், அன்னம். - "மச்சான், நான் கொடுத்துவத்சவதான். அதான் இந்த ளேயே எடுத்துக்கிட்டேன் வலுக்கட்டாயமாய்!...” பாசத்தின் கண்ணிர் ம்ன்ட திறந்தது. "எனக்கு ஆானம்தான் சொத்து சொகம் அல்லாம். அதாங்க எனக்குப் பொறந்த ஆட்டுச் சீத னம், மச்சான்...” என நிறைத்தாள். . . . - "அன்னம், நானும் கொடுத்துவச்சவன்தான். அதான் ஒன்ன நான் எப்பவே எடுத்துக்கிட்டேனே தன்னடைச்ச மூழ் ப்ாய்! ... உன்னுேட நல்ல சிரிப்புத்தானே எனக்கு பரிசச் சீர். என்று முறுவல் பூத்து, ஆனந்த்த்தின் மிதப்புட்ன் அன்னக்கிளி பின் நெற்றிக்கட்ன்'டத் தட்விக் கொடுத்தான் மாணிக்கம். கன் னீைர் வழிந்த்து. ? : ' . r அம்பலகாரர், அவர்கள் இருவரையும் பாசச் செறிவுடன் நோக்கி விநயபூர்வமான புன்னகையைக் கொட்டினர். o அவர்களின் அருகே அந்தப் பெட்டைக் கோழி குதூகலத் துடன் சுற்றிக் கொண்டிருந்தது. வீரமணிக்கு விருந்து வைக்க வேண்டி, மர்ணிக்கம் கொணர்ந்த கோழி அல்லவா. அது? அப்போது, திண்ணப் பக்கம் ஏதோ தடதட வென்று சத்தும் கேட்கவே, கைவிளக்குடன் வெளியே விரைந்து வந் தான், அன்னக்கிளி. - ಜ್ಞೆ மேலத் திண்ணை ஓரத்தில் இருந்து கறுப்புத் துணி போர்த் . ஒர் உருவம் விரைந்தோடியதைக் கண்டுகொண்டாள், கீழ்த் திண்ணையில் விளக்கை வைத்துவிட்டு, வாசலில் கிடந்த குத்துக் கழி ஒன்றைச் சுழற்றி, ஒழுங்கையில் கொண்டி குத்த அந்த ஆன்மீது வசம் பார்த்து வீசின. ** శ: தித். భీ மறுகணம் "ஐயோ!" என்ற அலறல் ஒலி கேட்டது. அவள் தொடர்ந்தாள். - மூடப்பட்டிருந்த கறுப்புத் துணி நழுவியது. இப்போது அன்னக்கிளி திடுக்கிட்டாள். "ஐயோ!" என்று பதிலுக்கு அலறிஞள். く ・メ ・ , × ... . . . . . அந்த உருவம் மாயமாய் மறைந்தது. , , திரும்பியவள் திண்றிய மனத்துடன் மேலத் திண்ணையை அடைந்தான். ஒரு முடிச்சு இருந்ததும், அருகில், கதங்கிய கடி : ம் இருந்ததும், மேற்படி விளக்கு மேல் திண்ணைக்கு மாறியவுடன் தெரியலாயின.