பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*. (3) வந்தது, கண்டாங்கி! t \ கிை விளக்கைத் தூண்டி விட்ட்வண்ணம், சோற்று வட்: டில் முன்னே அமர்ந்த அன்னக்கிளி. அன்னத்தைப் பிசைந்து கவு ளம் கவளமாக உருட்டி வாயில் போட்டுக் கொண்டிருந்தான். அடிப் பகுதியில் குழம்பு பற்ருமல் இருந்தது. ஓர் அகப்பை குழம்பு மொண்டு ஊற்றிக் கொண்டாள். கிரைத் துண்டுகள் மென்முள் சக்கையைத் துப்பினுள் பாதி மீதியிருந்த கருவாட் டுத் துணுக்கில் துளி கிள்ளி அடி நாக்கில் வைத்து சப்புக் கொட்டினுள்: மோங்கொட்டையை எடுத்துச் சப்பினுள். ஒரு வாய் தண்ணீர் குடித்துவிட்டுச் சோறு உண்ணலாளுள், ! நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடத்தாள்: அரச மரத்திலிருந்து ஆடுகளுக்குத் தழைகள் ஒடித்துப் Giffrț * (?)$šli :f:M ம்போடு தென்வசமர்க வீட்