பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8ở அவள் பேச்சை ஒப்புக்கொண்ட்ாள்: a. 2 - -- ・さ વ્ય ? $g "அன்னம்! ... "என்னு?...” "வந்து...?...” - "என்ன சேதி?” என்று குடத்தை இடுப்பில் குலுக்கிவிட்டி வளாகத் தூண்டினுள் அன்னம். ." - - "நாளேக்கு ஒங்க அயித்தை மவன் வருதாமே?” "ஆமாம்.ஆமாம்!" குதூகலத்தின் பிடியில் திக்கு முக் காடிப், போனுள் அன்னம், . "வந்து..." என்று திரும்பவும் மென்று விழுங்கிள்ை கிறே இதி. - - "வந்தது போதும். விஷயத்துக்கு வா. புள்ளே!” என்று பொய்க் கோபம் காட்டினுள் அன்னம். - "உம் மச்சாங்காரரு அக்கரை நாட்டிலே யாரோ ஒருத்தி யோட சேர்க்கையாம். அந்தக் குட்டியையும் இழுத்துக்கினு தான் வருதாமே!... ஒனக்குச் சங்கதி: தெரியும்னு இருந் தேனே? காலம்பறக் கிணத்தடியிலே இதான் பேச்சாயிருந் திச்சு!...” என்று தாழ்ந்த குரலெடுத்தாள், பொன்னத்தா. அணந்த அதிர்வு அவளுடைய அமைதியை அனைத்துவிட் டது. அட்ங்கிய போக்கில், "இந்தப் புதுக் கதையெல்லாம். எனக்கு ஆத்தா ஆணையாய் நீ சொல்லத்தான் தெரியுது. நான் பழைய கதையிலேயே சுத்திக்கி يتم به இரு குறேனே! *

என்று மட்டும் வேதனை முட்-வெக்ை அவுகளும் ஆத்தாளும் விட்ட வழி விடிஞ்சால் பொய்யும் நெசமும் புரிஞ்சிட்டுப்போகுது: என்று ஒரு புக்குவக் குறிப்பு, டன் முடித்தாள், கிளி. ஒத்த வயசுக்கரியிடம் சொல்லிக்