பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీశ్రీ "பே ட்டா?” - -- - "சொல்லுக்குச் சொல்லு ஒண்ணுக்குள்ள ஒண்ளும் அர்த் தம் பெருக்கிளுக்க பொண்ணுய்ப் பொறந்த நான் எப்பிடிங்க சமாளிப்பேன்? நான் கண் முழிக்கையிலே ஓங்க முகத்தை மனக் கண்ணுலே தரிசிச்சுக்கிட்டுத்தான் ஏந்திருச்சேன்னு சொன் - னேனுங்க.” - - - - : ... . "நெசமாவா?” "ஜம்; ” - - "நான் கொடுத்துவச்சவன், அம்மான் மகளே!" "ஆதான் என்னையே எடுத்துக்கிடப் போநீங்களே!...” "எப்போ?” ‘. .'; ..., "அது ஒங்களுக்குத்தான் வெளிச்சம்!” சிரிப்பும் சிலிர்ப்பும் கூடி முழங்கின. "பசிக்குது” என்ருன் அவன். "வாங்க” என்ருள் அவள். தடையில் குந்தின்ை. குனிந்து பரிமாறினுள். கோலம் கண்டான். நானம் கொண்டாள்.

. மிளகி நெல் பச்சைக் குத்தி அவித்த இடியாப்பமும் பாகு சேர் கற்கண்டு வடையும் புதுக் கற்வைப் பாலும் அவனுக்குத் தேவரமுதமாக இனித்தன. |ஏப்பம் வந்ததும் அம்மான் திங்கவு வந்தது. அந் தினைவை ஊகம் செய்து உணர்ந்தவர் போல அப் போது வெயிலில் ஒட்டமும் நடையுமாக தலையில் மூட்டை யுடன் மூச்சு இரைக்க வந்தார், கிழவர். முட்டையைத் தொபு கடீர் என்று போட்டார். : , 感辱 - - - "... * . . . - -- . نام این است "புனியம்பழம் உலுப்பினேன். கூடமாட மெய்யப்பன் நின் ஒன். அவனுக்கு மூனுலே ஒண்ணு குடுத்துப்புட்டு மிச்சத்தைத் தாக்கியத்தேன். பலகாரம் ஆச்சா? ராத்திரி சொன்னிங்க, ఖి--# エマ .8:i *. :iتشين . بيتي پیاپینگمچ ు) டேன்! ..." என் ன்ருர், வேர்வை,