பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fo ஆமா! அன்னமே வந்து காலிலே விழுந்து கெஞ்சிக் த்தாடி கூழைக் கும்பிடு போட்டாக்கூட, மசியப்பிடாது! ... ந்த மாணிக்கம் பவலேத் தலையைவிட்டு இறக்காமல் தூக்கி சுக்கினு "கரகம் ஆடட்டுமே! ... எனக்கென்ன ராசா, 'கு வயித்துவலி?... சொந்த மாப்பிள்ளைகாரன் நான் சிலட் நீக்கு வண்டி ஒட்டிக்கிட்டுப் போறதாய் முடிவுகட்டியிருக்கி Խ: அதுக்குக் குந்தகமாய், வக்கத்த மாணிக்கத்தை ஒசத்தியா |ச்சு அவனைச் சுமந்துக்கினு போறதுக்கு வண்டி வேணும்னு த்தெறிஞ்சு பேசிப்புட்டாரே, அம்மான்காரர்!. அவரு லுக்குள்ளவே ஒண்டிக் கெடந்த பழைய வீரமணிப் புள் iன்னு இன்னம் எடைபோட்டிருக்காராங்காட்டி?... இந்தப் வீரமணியோட பெருமதி இன்னம் சரியாப் புரியலே அவ த! ... நான் எதுக்கு சிலட்டுருக்குப் போறேன்னு அவருக்கு T அந்தரங்கம் தெரியும்?... ஒரு அவசரம், ஆத்திரம்ளு, கிட்டு நான் என்ளுேட சேக்காளி மாருபத்திலே ரகசியமற ப்ேபிச்ச் வந்த பணம் பத்தாயிரத்துச் சொச்சமும் ஒரு ட்ெடிலே எங்கூடவே திரும்பி வரும்னு அம்மான்கார த விளங்கலே!... எம்புட்டு சேக்காளி செந்தில்வேல் அய மார்க்காவாக்கும்! ... கேட்ட டயனிலே வட்டிவாசியோபன்னிப்பிடுவாரே! உசிரைக் கையிலே பற்றிக்கினு சம் 'ச்ச பணமாச்சே! ... கணச் சித்தம் கணப் பித்தம் கொண்க அம்மான்காரருக்கு நல்லவேளையாய் என்ளுேட செமந்த 'த்தை அனுப்பிக்காம இருந்திட்டேன். நான் செஞ்ச அந்தக் தி இப்ப நல்லது சொல்லிருச்சே. அதுவும் இப்ப நல்ல ಡಿಕೆ5 அந்தத்துப்பும் தடயமும் இந்த அம்மக த ஒருபொழுதிலே தெரிஞ்சு ஏன் மாப்பிள்ளே, என்னி 'மத்தானே அந்தியத்திலே இம்மாம் காசை அண்டல் ஆணினிங்க? அப்படின்னு கேட்கத்தான் கேட்பாரு. அப்ப நல்ல முக்குடை கொடுத்துப்புடுறேன். இந்தப் புது வீர யோகயதவத்தை ஒரு தக்கம் அப்பனும் மகளும் புரின்