பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 3


கொட்டிய சிரிப்பில் பாவம், குலோத்துங்கனின் மனம் மரணப்பிடிப்பில் ஊசலாடிக் கொண்டிருந்தது.


நாளை துத்துக்குடி”யில் அவர்கள் பட்டணம் செல்வதாக ஏற்பாடு. மாமனார் வீட்டை விட்டுப் புறப்படும் நேரம் கணிக்கப்பட்டது, சித்தயோகம் நாள் செய்வதைப் போக நல்லார் கூடச் செய்யமாட்டார்கள், தமிழ் மரபின் வழக்கு மொழி இது. நம்புகிறவர்களுக்கு நாள். கிழமை, நட்சத்திரம் எல்லாம் இன்றியமையாதவை


பக்கத்து வீட்டுச் சுட்டிப் பையனிடம் நேற்று கடிதத்தைக் கொடுத்துத் தபாலில் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டான் மாமல்லன். அது இந்நேரம் திருமாறனிடம் கிடைத்திருக்குமென்று கருதினான், எல்லா ஏற்பாடுகளும் முடிவு பெற்ற பிறகு சிந்தாமணியின் திருமண அழைப்பை அவளிடம் கொடுத்து அவளைத் திகைப்பில் ஆழ்த்த வேண்டுமென்பது அவன் திட்டம் குலோத்துங்கன் .... பாலம் !”


மாமல்லன் உணவு கொண் டா:, நித்திரை சுகம் அறிந்தது, எழுந்தான். பொழுதோடு மனைவியுடன் அரியலூரை ஒருமுறை சுற்றி வரவேண்டும் போலிதுந்தது அவனுக்கு, சென்னையில் அலுவல் பார்க்கும் இடத்தி லிருந்து வேலைக்கு வருமாறு நினைவுக் குறிப்பை அனுப்பி விட்டிருந்த தகவல் காகிதம் அவன் கண்களை உறுத்தியது. டிராயரில் எடுத்துப் போட்டான்.


பொற் கொலுசுகள் காப்பி, பலகாரம் தந்தன. “கொடுத்து வைத்த இதழ்கள் சுவைத்தன.


“அத்தான், அத்தான் 4 என்ன மேகலை ?”


அ-8