பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#50


‘குலோத்துங்கன் ஒரு பெரிய புதிராக இருக்கின்றானே? அவனை எழுப்பி அந்தப் பாலை இப்போதே கொடுத்து விடுகிறேன் !’


திரும்பினான் ; அவன் ஆவலுடன் பால் குவளையை எடுக்கக் குனிந்தபோது. பால் முழுவதும் கவிழ்ந்துக் கிடப்பதைக் கண்டான் கறுப்புப் பூனை வெள்ளைப் பாலைக் குடித்துக் கொண்டிருந்தது. உடனே அது சுருண்டு தரையில் சாய்ந்து விழுந்துவிட்டது.


“அத்தான்’ என்று ஒலம் எழுப்பிய வண்ணம் ஒடோடி வத்து, சேர்த்தாள் மேகலை.