பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 119 கொண்டு போங்கள்!' என்று வெறிப் பிடித்தவள் போல் தாலிக் கயிற்றை அவர் முகத்தில் விட்டெறிந்து விட்டு கான் மாடிக்கு ஓடினேன்; அறைக் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டு என் ஆத்திரம் தீரும் வரை அழுதேன், அழுதேன், அழுதுகொண்டே இருந்தேன்.