பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தன் 85 அவர் கதறலிலே மயங்கி, காநதா அவரைத் தன்னுடைய காதல் தெய்வமாகக் கொண்டிருந்தாள்! அந்தக் காதல் தெய்வமோ அவளைக் கடைக் ,கட்ாட்சிக்காமல் ஒடு மீன் ஒட غ ساحو ناوو @iTه%ی உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு!’ என்பதுபோல, வசதி மிக்க வனிதை'யைத் தேடி, வாழ்க்கைக் கரையில் ஒற்றைக் கால் தவம் செய்து கொண்டிருந்தது! இந்தக் கொக்குக்கும், ஏற்கனவே என் இனக் கொத்திச் செல்ல முயன்ற கொக்குகளுக்கும் இருந்த வித் தி யாசம் ஒன்றே ஒன்று தான். அந்த வித்தியாசம் என்னவென்றல் எனக்காக கான் என்ன செய்தாலும் சரி, எல்லாம் தனக்காகவே செய்வதாக இது நினைத்துக்கொள்ளும்-உண்பது தனக்காக, உடுப்பது தனக்காக, சிரிப்பது தனக்காக, அழுவது தனக்காக என்று இது நினைத்துக் கொண்டு அவஸ்தைப்பட்டால், எதுதான் எனக்காக என்று நினைத்துக்கொண்டு நான் இதற்காக அனுதாபப் படுவேன்? வாழ்க்கைக் கரையில் மட்டுமல்ல, சித்தப் பிரமை யின் சிகரத்திலும் கின்று என்னைக் கொத்திக் கொத்திச் செல்ல முயன்ற இந்தக் கொக்கின் கால எப்படியாவது ஒடித்துவிட வேண்டுமென்று என் அசட்டு அத்தான் முயன்ருர் - அவ்வளவுதான்: எங்கள் வீடு குப்பைத் தொட்டியாயிற்று; கான் அதில் விழுந்த எச்சிலையானேன்; அந்த எச்சிலைக்குச் சண்டை பிடிக்கும் காய்களாக இரண்டு பிரமுகர்'களும் மாறி விட்டனர்! அ.-6