அன்பு மாலை 47.
நவமணியால் பெருந்தனத்தால் பெரும்புகழால் நன்மை நாமடையோம்; மெய்ஞ்ஞான போதமென்னும் சாந்தி
அவிர்கின்ற திருமணத்தான் ராம்சுரத் குமார்பால்
அடைமின்கள்: கவலையெல்லாம் கால்விட்டே ஓடும்.
114
வஞ்சநெஞ்சர் தமக்கரியான்; அன்பர்களுக் கருளே
೧pಹಣGarr: நம்பிக்கை கொள்வோர்தம் பாலே நெஞ்சமெலாம் நெகிழ்ந்துருகி நிற்கின்ருன்; என்றும்
நிலையான பெருவாழ்வை ஈகின்ற வள்ளல்; தஞ்சமுற அடிவணங்கும் தொண்டர்களுக் கெல்லாம்
தாயாகித் தந்தையாய்க் குருவாகி நிற்பா ன்; நெஞ்சத்தில் சிறிதேனும் வஞ்சமிலா ஐயன்,
நீள்ராம சுரத்குமார் எனும்பெரியன் ஆமே. 115
சொல்லடங்காப் பெரும்புகழோன் தன்புகழைச் சொல்ல்ச்
சொல்லுண்டோ? எல்லேயுண்டோ? வரையறை யொன்றுண - மல்லுண்ட uranu;ຫມໍ போக்குவிக்கும் ஞானம் [டோ? வழங்குகின்ற ஞானியிவன், ரா மகரத் குமாராம்; வில்லுண்ட அம்பென்ன வேகமுற அவன்தன் -
விரையடியைப் பணிமின்கள்; ஞாலத்தில் வாழ்க்கை அல்லுண்ட வாழ்வாக அமையாமல் நல்ல
அருள்வெளியாய் நிற்குமென அறைகின்றேன் யானே.
- - 1 16
விரை ** . மணமுள்ள திருவடி. அல் உண்ட - அஞ்ஞானத்தால் கவரப்பட்ட,