பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 ; அன்பொடு புணர்ந்த ஐந்தினை - தெய்தல்

கடற்கரையில் உள்ள பெரிய பனைமரத்தையுடைய அலர் ஆரவாரம் கொண்டிருந்த நம் ஊர் அந்த அலரை விட்டுப் புதிய தன்மையுடையதாய் ஆகியது

அது மிகவும் நகைப்பை உண்டாக்குவதாகும் என்று மணந்து சென்ற பிறகு தோழி தலைவிக்குச் சொன்னாள்