பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

5


கற்றிருந்தாலும சைவ சமயத்தவராகவே வாழ்ந்ததாலும் என் கல்வி விட்டு விட்டுத் தொடர்ந்ததால் எட்டாம் வகுப்பு படிக்கையில் தான்் சங்க நூல்கள் அறிமுகமாயின காரணம செந்தமிழ்ச் செல்வி’ ‘தமிழ்ப் பொழில்’ வீட்டுககு வநதன பாடநூல்களிலும் சங்கப்பாடல்கள பாடப்பகுதியில் வந்திருந்தன இவற்றுக்கும் மேலாய் வேலூர் குமு அண்ணல்தங்கோவின் மாணவர் படையின் தலைவனாய் இருந்ததால் 40-50-களில் நடந்த தைப் பொங்கலின் ஒரு வார விழாவில் அக் காலத்தில் சிறந்தோங்கி யிருநத பல பெருபுலமைச் சான்றோர்களின் சொறபொழிவுகளாலும் அவர் களுக்குத் தொண்டு செயதபோது பெற்ற செவிச செல்வமும் செழுந்தமிழ் நூற்படிப்பும் என்னை மதுரைத் தமிழச்சங்கத் தேர்வில் புகுத்தியது பாவேந்தர் தொடர்பும் அறிவுரையும் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் பாரதி - பாரதிதாசன் கசு சோமசுந்தர பாரதி, வெளளை வராணனார், வேங்கட ராமையா, மயிலை வேங்கடசாமி, ந.மு. வேங்கடசாமி நாடடா, கரந்தைக் கவியரசு, பெரும்புலவா வேணு கோபால நாய்கர் - பாலசுந்தர நாய்க்கர், உரைவேந்தர் அவ்வை சு. துரை சாமி பிளளை, முவ போன்ற பலரின் தொடர்பும் என்னைப் பிற இலக்கியங்களிலிருந்து சங்க இலக்கியத்தில மேலும மேலும் தோயச் செய்தன 1957-இல் தோழா தங்கப்பாவின் நட்பு சங்க இலககிய ஐந்தருவி யில் திளைத்தின்புறச் செய்தது

செனனை வாழ்ககை என்னைப் பிறர்ககெழுதிப் பலர் பேரும் புகழும் பட்டமும் பெற முன்னிறுத்தியது என் வாழக்கைக்குரிய வருவாய் அதில் வநதது அப்பொழுது சங்க ஆய்வுக் களத்தில் மருதம் பற்றி ஆய்வு செய்தேன. அதறகு முன்பே அகப்பொருள நூல்கள எவையும் ஏனோ குறிஞ்சி, முலலை, மருதம், நெய்தல் - பாகுபாடு நூலுககு நூல வேறுபட்டிருப்பதை அறிநது தெரிந்திருந்த எனக்கு அகப் பொருள பாடல்கள் அனைததையும் இப் பாகுபாட்டில் பிரிக்க வேண்டும் என்ற உந்தாற்றல் என் மனப் பண்ணையில் உயிர்த்தெழுந்தது

தொகை நூல்களில் முதன்முதல தொகுக்கப்பட்டது குறுந்தொகையும் அடுத்து நறறிணையும ஆகும் எனவே இரு நூல்கள குறிஞ்சி, முலலை. மருதம், நெய்தல் பாடலகள காவனததில் உலாவும் பல்வகை அஞ்சிறைத்தும்பிகளாக முறையின்றி ஊடுருவியுளளன அரிமா நோக்காக நற்றிணையில் ஒவ்வொரு பத்தாம் பாடடும் பல மருதத்திணையாகிறது பின்னர் தொகுககப்பட்ட ஐங்குறுநூறு மருதம் - நெய்தல் - குறிஞசி