இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
260
||-
அப்பாத்துரையம் - 30
பாதுகாப்பாயிற்று. அவன் சிறிதும் அயராது அவள் நலம் பேணி அவள் தன் குறை உணராதவாறு பாதுகாத்தான். மருந்தூற்று களுக்கு அவளை இட்டுச் சென்றான். அவளுடன் இன்னுரையாடி அவள் மனநிலை கெடாவாறு பேணினாள்.
இவ்வாறாக நெப்போலியன் அழைப்பு அவர்களை வாழ்வின் இறுதிக் கூற்றில் ஒன்றுபடுத்திற்று.