பக்கம்:அமர வேதனை.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எத்தி உயர்ந்திட

நாவலித்திடு நயம் நிறை

சொற்கள் மிகப்பல பல

கொண்டு வாழ்ந்திடும்

அரசியல் தலைவர்கள்,மேதைகள்

வளர்ந்திடும் இந்நாட்டில்

பிழைக்கத் தெரியாப் பித்தெனப்

பரிகசிப்புக் குள்ளாவையோ!

ஏ ராமா,

உன் நிலை என்னாகுமோ

யாரே அறிவர்!


1979
அமர வேதனை
12
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/14&oldid=1186170" இருந்து மீள்விக்கப்பட்டது