உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எத்தி உயர்ந்திட
நாவலித்திடு நயம் நிறை
சொற்கள் மிகப்பல பல
கொண்டு வாழ்ந்திடும்
அரசியல் தலைவர்கள், மேதைகள்
வளர்ந்திடும் இந்நாட்டில்
பிழைக்கத் தெரியாப் பித்தெனப்
பரிகசிப்புக் குள்ளாவையோ!
ஏ ராமா,
உன் நிலை என்னாகுமோ—
யாரே அறிவர்!

1973

12

அமர வேதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/14&oldid=1896078" இலிருந்து மீள்விக்கப்பட்டது