இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எதுவுமின்றி வாடுகிற எனக்கு
இவை எல்லாம் தந்துவிடு,அன்னாய்!
வாழ்க நின்றன் அருளெனவே
வாழ்த்திசைப்பேன் என்றும்,
கற்பனையில் வாழ்வதன்றி
வேறறியாப் பராபரமாம் நானே!
1971
வல்லிக்கண்ணன்
எதுவுமின்றி வாடுகிற எனக்கு
இவை எல்லாம் தந்துவிடு,அன்னாய்!
வாழ்க நின்றன் அருளெனவே
வாழ்த்திசைப்பேன் என்றும்,
கற்பனையில் வாழ்வதன்றி
வேறறியாப் பராபரமாம் நானே!