பக்கம்:அமர வேதனை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எதுவுமின்றி வாடுகிற எனக்கு

இவை எல்லாம் தந்துவிடு,அன்னாய்!

வாழ்க நின்றன் அருளெனவே

வாழ்த்திசைப்பேன் என்றும்,

கற்பனையில் வாழ்வதன்றி

வேறறியாப் பராபரமாம் நானே!


1971
வல்லிக்கண்ணன்
25
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/27&oldid=1201982" இலிருந்து மீள்விக்கப்பட்டது