பக்கம்:அமர வேதனை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓடியும் சாடியும்

முடிப்பது என்னவோ?

வாழ்க்கையே வெள்ளம்

மரணமும் கடலோ?

மரணத்தைக் கூடிட

விரைதலும் வேண்டுமோ?



1962


வல்லிக்கண்ணன்
47
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/49&oldid=1186464" இலிருந்து மீள்விக்கப்பட்டது