இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
செயலும் பலனும்
பாவம் செய்
என்றது உணர்வு
உணர்வை தீய்த்து
உடலைக் கருக்குது
பாபம்!
சிந்தனே செய்
என்றது அறிவு.
வாழ்வை தீய்க்குது
சிந்தனை.
1964
48
அமர வேதனை
செயலும் பலனும்
பாவம் செய்
என்றது உணர்வு
உணர்வை தீய்த்து
உடலைக் கருக்குது
பாபம்!
சிந்தனே செய்
என்றது அறிவு.
வாழ்வை தீய்க்குது
சிந்தனை.
1964
48
அமர வேதனை