பக்கம்:அமல நாதன்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல்ங்க்: iே:

பேச்சின் சாரத்தை அறிந்து இரண்டான். என்ழ் ஆம், கான் ஒன்றும் அஇன்: ஆன் போலப் பாசாங்கு செய்தான். வட்பாளிஇது? 缸 இந்அறை ஒன்றில் போர்க்கருவிகள் நிரப்பிப்பட்டி: ந்ததை முன்பே கூறினுேம் அல்லவர் அவ்ற்றைக் கொணர்கையில் ஒருவேளை வாமனன் ஐயம் கொள்ளக்கூடுமோ என்று சிந்தித்தனர். இங்கிலேயில் அமல்நாதனத் தம் கை வசப் படுத்திக் கொண்டு வர்மன்ன் அறியாவகை; கத்தி, துப்பாக்கி, ஈட்டி முதலான படைகள்ேக் கொண்டு வந்தால் அவனுக்கும் வாமனனிடத்திலிருந்து பெறும் பொருளில் சிறிது பங்குகொடுப்பதாகக் கூறி னர். அவனும் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்பிற்ைபோலச் சம்மதித்தனன், திறவுகோல் பெற்றுத் திரும்பினன். அவனது வருகையை இச்சதியாலோசனைக் குழுவினர் மாதிர் நோக்கி நின்றனர்.

அமலநாதன் தலைவனது கருத்துக்கு நேர்மாருக மடக்க ஆரம்பித்தான். அவன் கொலைகாரக் கூட் 1.த்தில் சேர்ந்து ஒரு பாவமும் அறியாத வாமன னேக் கொல்ல விரும்பவில்லை. ஆகவே, கடந்த செய்திகளை அப்படியே வாமனனிடிம் கூறிவிட்டான். நான் வாமனனுக்கு எல்லா விதத்திலும் உதவி புரிவதாக வாக்களித்தான்.

வாமனன் தான் அகப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஆயக்கான நிலையை அறிந்தான். தன் நண்பனன் அமல நாதனுடன் எவ்வாறு இக்கொடியவர்களே வெல் வது என்பதைக் குறித்துச் சிந்திக்கலானன். கப்பலின் அமைப்பையும், நில அறை, வட்டமாளிகை ஆகிய இவற்றின் அமைப்பையும், கொலைஞர் குழு குழுமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/40&oldid=687703" இருந்து மீள்விக்கப்பட்டது