பக்கம்:அமிர்தம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“தாங்கள் அறுத்துவிட்டது இரண்டாவது தந்தி. முதல் தக்தியை நானே.........”

“வாஸந்தி! நீ முந்திக்கொண்டுவிட்டாயா?” என்று அவள் தோள்களில் கைவைத்து மூர்த்தி அவளை அணைத்துக்கொண்டான். இருவருக்கும் நிம்மதி பிறந்தமாதிரி இருந்தது!

85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/87&oldid=1322894" இலிருந்து மீள்விக்கப்பட்டது