பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அழுகை


வாகனத் தேனை யுண்டு
வையகம் வாழும்; நின்றன்
ஊனகத் தன்பும் பண்பும்
உயிர்வளர் எழிலும் என்றன்
ஞானகம் உண்டு வாழும்
நலம்பல கண்டேன்; இந்நாள்
தேனகம் வருந்து வானேன்
சேதிசொல் அழாதே டாநீ!