பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




இளந்தளிர் பாம்கை நிட்டி
தாமரை முகத்தில் வானின்
வளர்மதி பொட்ட ஈந்தாய்
வண்டமிழ் மமலை ஈந்தாய்
அளவிலா ஆடல் காட்டி
ஆரமு தோவி யம்போல்
உளத்திலே உவகை பெய்தாய்
ஒருமுத்தம் தாடா கண்ணே !

ஐம்புல இன்பந தன்னை
உன்அன்னைகதாள்; அந்த
ஐம்புல இனபங் தோற்க
ஆருயிர் செல்வ மேஉன்
பைம்புனல் மேனி நாளும்
பாய்ச்சுதே இனபங் கோடி!
கைம்மலர் தொட்டனைததுக்
கவிமுத்தம் தாராய் வாழ்வே!

22