இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சந்தர்ப்பவாதி: எந்தத் தொழிலும் நிரந்தர மில்லையாம் எல்லோர் சிநேகமும் அப்படியே -ஆனால் சந்தர்ப்பந் தன்னைப்பயன் படுத்திக்கொண்டு தன்னுடல் நோகாது வாழ்ந்திடுவான்! பொதுவாக, இந்தநிலையிலே மானிடர் வாழ்வதால் எவ்வித ஏற்றமும் நாட்டிற்கில்லை-ஆனால் இந்தநிலைமாற யெண்ணி உழைப்போர்க்கு இதுவரை அன்புநாம் ஈந்ததில்லை! 84