பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 117 ஐயப்பன் வழிபாடு 2 (பாட்டு-51) - தானம்-ஆதி (22. வது, மேளமான கரகரப்ரியா’வில் பிறந்தது) ராகம்-பாகேஸ்வரி ஆரோஹணம்-ஸகமதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதமபகரிஸ் (எடுப்பு) தருணம் வந் தருள் செய்யப்பாசரணம் சரணம் ஐயப்பா-இந்தத் * = (தருணம்) (தொடுப்பு) மரண பயம் வந்து சூழாமுன்-இருள் மாய நினைவுகள் உண் டாகா முன் =(தருணம்) (முடிப்பு) அரிஹர சுதனே அமரர்கள் தலைவனே அசுரர்கள் தொலைந்திட அமர் விளைத்தோனே அரிமிசை அமர்வோனே திருமகள் மருகோனே அபயமென்போர் துயரைத் துடைத்தருள் புரிவோனே = -(தருணம்) (எடுப்பு) 1. நிஸ்ாநீ,தாமபாகா,மா தா ; ; ; ; ; ; தமதநி | தருணம்வந்தருள்செய்ய ப்பா ... . . . இந்தத் ll 2. ஸ்ரிஸ் நீ,தாமதபகா,மா மஸ்ஸ் நிநிததா | ; ; ; ; il தருணம்வந்தருள் செய்ய ப்பா . . . . . ! . . . . | ; கமாத நிஸ்ாஸ்ா நிஸ்க்ாரீ ஸ்ா ; ; ; | ; ஸ்நிதமதநி சரணம் சரணம் ஐ-யப் பா . . . . . இந்-தத் | (தருணம்)