பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூகம். (பாட்டு-68) ராகம்-ரேவதி தாளம்-ஆதி (8 வது மேளமான அனுமத்தோடியில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிமபநிஸ் அவரோஹணம்-ஸ்நிபமரிஸ் (எடுப்பு) கண்ணிலும் மேலாக மதிப்பேன்-அவன் கால் தூசியைக் கூட வணங்கியே துதிப்பேன் (தொடுப்பு) எண்ணம் சொல் செயல் எதலுைம் பிறர்மனம் புண்படச் செய்யாத புனிதனை-என்னிரு (முடிப்பு) இன்னலால் ஒருவன் துடித்திடும் போது இதயம் கனிந்து இரங்கி அன்போடு தன்னலம் கருதாது தாங்கிப் பரிவோடு தடுத்தாட் கொண்டிடும் தன்மயனே-என்னிரு= (கண்) (கண்