பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 167 (பாட்டு-74) சாகம்-ஆந்தோளிகா தாளம்-ஆதி (22. வது மேளமான கரகரப்ரியா’வில் பிறந்தது) ஆரோஹணம்-ஸ்ரிமபநிஸ் அவரோஹணம்-ஸ்நிதமரிஸ் (எடுப்பு) மானமுள்ளோன் விரும்பமாட்டான்-மணம்புரியும் மங்கைக்கும் பணயமாய்த் -தங்கமும் பொருளும் பணமும் -(மானமுள்ளோன்) (தொடுப்பு) ஊனுடல் உளம் உணர்வு உயிரும் ஒன்ருகி வானமுதெனத் தேனிதழ்தனை வழங்கும் -வனிதையிடம் பெருநிதியைப் பரியமெனத்தன்= -(மானமுள்ளோன், (முடிப்பு) வையத்தில் வாழ்வாங்கு வாழவைக்கும்-நன் மக்கட் செல்வம் தந்து மகிழ்வளிக்கும் தையலரால் இல்லறம் பரிமளிக்கும் -பெற்ற தாய்க் குலத்தைத் தாழ்த்திச் சீரழிக்கும் செயலை= -(மானமுள்ளோ,