பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 1. அமுத த் தமிழிசை (பாட்டு-29) சாகம்-லதாங்கி தாளம்-ஆதி (63. வது, மேளகர்த்தா ராகம்) ஆரோஹணம்-ஸரிகமபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ் (எடுப்பு) அற்புத தெரிசனம் கண்டேன்-நான் ஆனந்தப் பரவசம் கொண்டேன்-இன்றே =(அற்புத) (தொடுப்பு) கற்பனையிலுங் காணு கருணு நிதியான ஒப்பிலா அப்பனின் உன்னத மயமான க(அற்புத) (முடிப்பு) இப்பிறவி தன்னை எடுத்ததன் பயனை இன்றே நானடைந்தேன் இதயம் குளிர்ந்தேன் செப்பரிய பூமி தேவி சமேதன் திருமணக் காட்சி தந்தான் ரீ ஜெகன்னதன் =(அற்புத) (எடுப்பு) ; , ஸ்ாநிதா பதபம கரிகா பமநிதபா, ; கமபத நிஸ்ா . . அற் புத த - ரி சனம் கண்-டேன் . . நா | ன் ரீஸ் நீத நிஸ்ாரிஸ்நிதபம பமநிதபா ; ; ; நிதபம கரி அற் புத த ரி-சனம் | கண்-டேன் . . நா | - ன் ஸ்ரீ கமா ; பதா நிஸ்ா ஸ்நிக்ரிஸ்ா ; ; ;பதநிஸ்ரிக , ரீ ஆனந்த - பரவசம் கொண்டேன் . இன்றே- -- (அற்புத) (தொடுப்பு) பாபதா நிதா நீஸ்ா ஸ்த்ரீஸ்ா , நிரிஸ்ஸ்ாதநிஸ்ா : , , கற்பனையிலும் காளு | . கருணு | H | நி. தி-யா €XT, |