இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
40
படித்துவிட்டீர்களா?
"புண்ணியம் பாவம் என்பதெல்லாம் பொய்தானா.......”
"இந்தக் கேள்விக்கு ஏற்கனவே விடை அளித்துவிட்டேன். எல்லாம் மனதைப் பொறுத்ததுதான்."
"பின் எந்த அடிப்படையில் சமுதாய நீதியை அமைக்கிறார்கள் ......."
"பெரிய மனிதர்கள் தங்களுக்குச் சவுகரியமான வழியில் சமுதாய நீதியை அமைத்தார்கள். மதம் அதற்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது. அவ்வளவு தான்......""மதம் என்றால் என்ன......"
"ஒரு திரை......"கானகத்திலே காதல்
ரா. தணலன் எழுதியது
விலை 1-12-0 விற்பனையாளர் கழிவு 25%
அனுப்பும் செலவு இனாம்.
தேவைக்கு எழுதுங்கள்
ஜனக்குரல் காரியாலயம்,
துறையூர், திருச்சி ஜில்லா.