பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஏழு நள்ளிருளில் தனித்திருக்கும் ஒரு வீட்டின் தெருப்புறத்து அறைச்சன்னலின் கம்பிகளை இருவர் விலக்குகிறார்கள். வீட்டின் தெருக்கதவு பூட்டப்பட்டிருக்கிறது. மண்ணாங்கட்டி எதிரி லுள்ள மரத்தில் மறைந்து பார்த்துக்கொண்டி ருக்கிறாள். அறையின் உள்ளே ஒருவன் புகுகின்றாள். பிறகு வெளிவருகிறான். இருவரும் தெருப்புறத்திலுள்ள மற்றோர் அறையின் சன்னற் கம்பிகளை விலக்குகிறார்கள். ஒருவன் உள்ளே புகுந்து தவரை ஒன்றை எடுத்து வெளியிலிருந் தவனிடம் தீட்ட அவன் அதை வாங்கிவைக் கிறான். மற்றும் உள்ளே சென்றவன் வேறு பொருளை எடுக்குமுன் மண்ணாங்கட்டி, வெளியி லிருப்பவன் காணும்படி சற்றுத் தொலைவில் உலவுகிறான். வெளியிலிருப்பவள் மெல்ல தழுகுகிறான். சிறிது தொலைவில் நழுகியபின், அவனை நோக்கி மண்ணுங்கட்டி, ஒரு கல்லை எறிகிறாள். அவள் ஓடிமறைந்து விடுகிறான். மண்ணங்கட்டி, சன்னலண்டை வந்து நின்று கொள்ளுகிறாள். அறையின் உள்ளே சென்றவள் பெரியதும், சிறியது மாகிய பல பொருள்களை வெளியே நீட்டுகிறான். நீட்டுந்தோறும் மண்ணங் கட்டி அவற்றை வாங்கி வாங்கி அடுத்த சன்னல் வழியாக அறைக்குள் செலுத்திவிடுகிறாள். சோறு

11

11