பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மிகுபலர் துன்பமுறுகின்றனர். மிகச் சிலர் இன்பமுறுகின்றனர். மண்ணாங்கட்டி காணுகின்றான். புன்னைமரத்தடியைவிட்டு மண்ணாங்கட்டியின் உள்ளம் இப்பெரு வையத்தை நோக்குகின்றது:

அங்கு மிகுபலர் துன்புறுகின்றனர். மிகச் சிலர் இன்புறுகின்றனர், சிறிது நேரம் சென்றது. மண்ணாங்கட்டி மரத்து நிழலில் தூங்குகிறான்.

14