பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

                  ஒன்பது
    இருள்! பெருமாள் கோவில் மடப்பள்ளியின் தெருப்பக்கத்துச் சன்னல் திறக்கப்படுகிறது! உட்புற மிருந்து ஒரு பெருந்தட்டு வெளிப்புறம் நீட்டப்படுகிறது! அந்தச் சன்னலில் கருத்தின்றி ஒரு பெண் சற்றுத் தொலைவில் மற்றொருவனின் தோளில் கைவைத்தபடி நிற்கிறாள். மண்ணாங்கட்டி வெளிப்புறமிகுந்து தட்டை வாங்கிப் போகிறாள்!
    பெண்ணை விட்டுக் காளை பிரிகிறன். பெண்ணுள் கண்பூத்துப்போக நெடு நேரம் சன்னயசன்லை நோக்கி நிற்கிறாள். அவள் கைகளை முறித்துக்கொண்டு செல்கிறள்.
    மண்ணாங்கட்டி, தட்டிலிருந்த பொங்கலில் வேண்டுமட்டும் அருந்துகிறள். மீந்ததை ஒரு புறம் உட்கார்த்து தூங்கி விழும் தொண்டியின் எதிர்வைத்து நடக்கின்றான். நொண்டி விழித்துப் பொங்கலை மகிழ்த்துண்ணுகிறான்.


15

15