இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
636
உ
இவ்வளவுதான்
என்விருப்பம்.
இன்பங் கண்ட விடத்து
அமைதி நிலவுதல் இயற்கை
யல்லவா? ஆதலால் அமைதி
வருகிறது. இந்த அமைதி
யில் அதனை அடையப்பலவேறு
வழிகளில் முயற்சித்த ஒருவ
னது வரலாறு இருக்கிறது.
அவனுக்குக் கிடைத்த உபதேச
மொழிகளும் இருக்கின்றன.
அமைதியே மக்கள் வாழ்க்கை
யினை வளர்க்கும் அமுதம்.
அமைதியான வாழ்வில் நரை
திரையில்லை; தளர்ச்சி வளர்ச்சி
யில்லை; என்றும் ஒரேவித
மான மகிழ்ச்சி இருக்கும்.
ஆதலால் அனைவரும் இந்த
அமைதியைப் பெற்றுப்பயன்
கொள்ளவேண்டுகிறேன்.