இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கல்விக் கழகம், புதுச்சேரி
சிறப்புப் பட்டமளிப்புச் சான்றிதழ்
புதுச்சேரியில் 1951ஆம் ஆண்டு நடைபெற்ற புதுவைக் கல்விக் கழகத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில் அரங்கேற்றம் செய்யப்பெற்ற செந்தமிழ் ஆற்றுப் படை என்னும் சீரிய செய்யுள் நூலின் ஆசிரியராகிய புலவர் சுந்தர சண்முகனார் அவர்களின் கவி வன்மையைப் பாராட்டி, பேராசிரியர் நாவலர் ச. சோமசுந்தர பாரதியர், M.A., B.L. அவர்களால் சூட்டப் பெற்ற “இயற்கவி” என்னும் சிறப்புப் பட்டம் சுந்தர சண்முகனாருக்கு வழங்கப் பெற்றதற்கு இது சான்றிதழாகும்.
(கையொப்பம்)
புதுச்சேரி
ரா. தேசிகன்
கர-ஆனி (ரா. தேசிகன்)
1951 அமைச்சர்,
கல்விக் கழகம்.