பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

அம்பிகாபதி காதல் காப்பியம்


(மன்னன் செயல்)

140

மன்னன் இருவரும் மனயுறச் செய்து
பின்னர்க் காடவன் பிதற்றிய தடக்கி
நாளை யரண்மனை நண்ணுக என்றவன்
தோளைத் தட்டத் துவண்டு காடவன்
தாளைத் தொழுதங்கிருந்து தணந்தனனே.