பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 பன்னி : அப்பா, அதோ முழங்கால் பணிந்து விழுந்திருப் பவன் யார் ? கவோடி : பூமியைக் கைககளால் கட்டிக் கொள்கிருன் ! ஆபுத்தி தடுமாறியவன் போலிருக்கிறதே! பேன்னி : (முன்புறம் வந்து) யாரைப் பார்க்கிறேன்! அப்பா, அப்பா, உடனே வா, வந்து பார்! நவோடி : தெய்வமே ! நம்முடைய டெல் அல்லவா? ஒ, ೧-೯ು! இங்கே எப்படி வந்தாய்? சொல்லு, சொல்லு ! நியன்னி : நீர் ஓடத்தில் போகவில்லையா ? விலங்கு போட்ட கைதியாக நவோடி : குஸ்ட்ைடுக்குக் கொண்டுபோய்விட்டதாகச் சொன் ஞர்களே ! டெல் : நான் சுதந்திரமாக இருக்கிறேன் ! நவோடியும், யென்னியும் : இதென்ன மாயம்? பன்னி : எங்கேயிருந்து வருகிறீர், மாமா? டேல் : அந்தப் படகிலிருந்து நீவோடி : எப்படி? நியன்னி : கவர்னர் எங்கே ? திடல் : அலைகளின் மேலே ஒடத்தில் தவழ்கிருர் ! நவோனி : இப்படியும் நடந்திருக்குமா ? என்ன ஆச்சரியம்! என்ன ஆச்சரியம்! விலங்கு என்னவாயிற்று ? புயலை எப்படித் தாண்டி வந்தாய்? திடல் : எல்லாம் கடவுள் சித்தம்! வோடியும், யென்னியும் : முழு விவரத்தையும் சொல்லும்! எங்களுக்கு ஒரே துடிப்பாயிருக்கிறது. நடல் : அல்டார்பில் நடந்ததெல்லாம் தெரியுமல்லவா? ஆவோடி : ஒ, தெரியும் ! டில் :- என்னைப் பிடித்துக் கட்டிக் అల్ట్లు* AbւDՖ/ மாளிகைக்குக் கொண்டுவரும்படி கவர்ன உத்தர விட்டார் !